உசிலம்பட்டி தொகுதியில் கதிரவன் தலைமையில் நிவாரண உதவி

உசிலம்பட்டி தொகுதியில் கதிரவன் தலைமையில் நிவாரண உதவி
உசிலம்பட்டி தொகுதியில் கதிரவன் தலைமையில் நிவாரண உதவி
உசிலம்பட்டி தொகுதியில் கதிரவன் தலைமையில் நிவாரண உதவி
உசிலம்பட்டி தொகுதியில் கதிரவன் தலைமையில் நிவாரண உதவி

அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக நிவாரணம் 

27 05 20 அகிலஇந்திய பார்வர்ட் பிளாக் தேசியதுணைதலைவர் மாநிலபொதுசெயலாளர் டாக்டர்  பிவி கதிரவன் எக்ஸ் எம்எல்எ அவர்கள் உசிலம்பட்டிபகுதியில் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் பகுதியில்  உலகை அச்சுருத்திய கொடியநோய் கொரோனா நோயால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாமரமனிதர்கள் வேலை இழந்துவருமையில் வாடிய ஊனமுற்றோர் ஆட்டோதொழிலாளர் சுமைதூக்கும்தொழிலாளர் வாடகைகார்ஓட்டுனர்கள் அனைவருக்கும் அரிசி மளிகைசாமான்கள் காய்கறிகள் வழங்கினார் இதில் மாவட்டபொதுசெயலாளர் ஐ ராஜா மாவட்டசெயலாளர் பொட்டுலுப்பட்டி பொன் ஆதிசேடன் மாவட்டதலைவர் பாண்டி ஒன்றியசெயலாளர் ரவி நகரபொதுசெயலாளர் ஆச்சிராஜா  மாவட்டகவுன்சிலர் ரெட்காசி மாநிலமாணவரணிசெயலாளர் பாஸ்கரபாண்டியன் இளைஞரணிமாநில செயலாளர் ஆர்கே சாமி  ஒன்றியகவுன்சிலர்  அரவிந்தன் மாநகர்மாவட்டசிவபாண்டியன் ஜெயராமன் தொழிற்ச்சங்கமாநிலசெயலாளர் வடிவேல் காசி சுதீஸ்பிரபு அலெக்ஸ் தவசி பசும்பொன் எம்கே தேவன் நடுவூர்ராஜா விருமாண்டி அழகேசன் ஜெகதீசன் மற்றும் பலநிர்வாகிகள் கலந்துகொண்டனர் உதவியைப் பெற்றுக் கொண்ட பொது மக்கள் பிவி கதிரவன் அவர்களுக்கு நன்றி மை தெரிவித்துக்கொண்டனர்