கைது செய்யப்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் கனிவு காட்டிய இளமகிழன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பலர் ஆர்டிஓ விடம் கோரிக்கை மனு கொடுக்க சென்ற போது காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர் தகவல் அறிந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு அனைவருக்கும் சமூக இடைவெளியில் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவி பொருட்களை வழங்கினார உதவியினை பெற்றுக்கொண்ட கலைஞர்கள் இளமகிழனுக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறினர்