உசிலம்பட்டியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் சார்பில் மரக்கன்றுகள்

உசிலம்பட்டியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் சார்பில் மரக்கன்றுகள்
உசிலம்பட்டியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் சார்பில் மரக்கன்றுகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 19-06-2020 வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பாக காங்கிரஸ்முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. 50 வது பிறந்த நாளை முன்னிட்டு திருமுருகன் கோவில் சிறப்பு பூஜை மற்றும் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நகரத் தலைவர் மகேந்திரன் தலைமையில் மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயகாந்தன் முன்னிலையில் இளைஞர் காங்கிரஸ் சரவணக்குமார் இனிப்பு வழங்கினர்.விழாவில் நகர துணைத் தலைவர் கந்திரசேகர் . தொழில் நுட்பப் பிரிவு ஜெயகணேஷ் முருகேசன் சரவணபவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.