பொதுமக்களை காப்பாற்ற போராடும் ஐந்து பேர் ஆண்டித் தேவர் பங்காளிகள் மாமன் மைத்துனர்

பொதுமக்களை காப்பாற்ற போராடும் ஐந்து பேர் ஆண்டித் தேவர் பங்காளிகள் மாமன் மைத்துனர்
பொதுமக்களை காப்பாற்ற போராடும் ஐந்து பேர் ஆண்டித் தேவர் பங்காளிகள் மாமன் மைத்துனர்
பொதுமக்களை காப்பாற்ற போராடும் ஐந்து பேர் ஆண்டித் தேவர் பங்காளிகள் மாமன் மைத்துனர்

#விக்கிரமங்கலம்
#இன்று_21_06_2020
#ஞாயிற்றுக்கிழமை
#கொரோனா_விழிப்புணர்வு
#நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க பொது மக்களுக்கு கபசுர_குடிநீர்_வழங்குதல்
#வருமுன்_காப்போம்

உலகம் முழுவதும் உள்ள மக்களை உயிர் பலி வாங்கிவரும் கொரானா நோயிலிருந்து பாதுகாக்க

#விக்கிரமங்கலம்_மற்றும்_அதனை_சுற்றியுள்ள (விக்கிரமங்கம்,கல்புளிச்சான்பட்டி,
நரியம்பட்டி,கோயில்பட்டி,செக்கான் கோயில்பட்டி,
கீழப்பெருமாள்பட்டி,நடுவூர் போன்ற பகுதிகளில் #கொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக் பொது மக்களுக்கு  #கபசுர குடிநீர் ஐந்து பேர் ஆண்டித்தேவர் பங்காளிகள் மாமன் மைத்துனர்கள் இளைஞர் குழு சார்பாக வழங்கப்பட்டது,

சமூக அக்கறை கொண்ட இந்த இளைஞர்களுக்கு ஒத்துழைப்பு அளித்த #கிராம #ஊராட்சி_மன்ற_நிர்வாகிகளுக்கும், #எட்டூர்_கமிட்டி_நிர்வாகிகளுக்கும்
#காவல்துறையினருக்கும் #இளைஞர்குழு சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டனர் 

#தனித்திரு_விழித்திரு_விலகிஇரு
#பாதுகாப்பாகஇரு என்பதை கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த குழுவை அப்பகுதி மக்கள் பாராட்டினர்
#staysafe #stayhome #stayhealthy