உசிலம்பட்டி உச்சத்தில் கொரானா அச்சத்தில் அதிகாரிகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் சமீப காலமாக கொரானா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது அரசு அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் ஆனாலும் கட்டுப்பாடற்ற காற்றாற்று வெள்ளம் போல் பரவி வருகிறது எனவே பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்