உசிலம்பட்டி பகுதியில் பாஜகவின் சார்பில் ஆட்டோ நிலையங்கள் திறக்கப்பட்டது

உசிலம்பட்டி பகுதியில் பாஜகவின் சார்பில் ஆட்டோ நிலையங்கள் திறக்கப்பட்டது
உசிலம்பட்டி பகுதியில் பாஜகவின் சார்பில் ஆட்டோ நிலையங்கள் திறக்கப்பட்டது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பாஜகவின் சார்பில் ஆட்டோ நிலையங்கள் திறக்கப்பட்டது

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில மருத்துவர் அணித் தலைவராக டாக்டர் விஜய் பாண்டியன் அவர்கள் பொறுப்பேற்றது முதல் உசிலம்பட்டி பகுதியில் பாஜகவின் தலைவர்களின் வருகைஅதிகரித்து வருகிறது

நேற்று 09/09/2020 பிற்பகல் 3மணிக்கு பாஜகவின் மாநில அமைப்பு சாரா தொழிலாளர் தலைவர் பாண்டித்துரை உசிலம்பட்டி வருகை தந்தார் அவருக்கு உசிலம்பட்டியில் டாக்டர் விஜய் பாண்டியன் அவர்கள் சார்பில் மேளதாளத்துடன் தாமரை மலர் கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் செட்டியபட்டியில் ஆட்டோ சங்க பெயர் பலகை திறக்கப்பட்டது எழுமலை பகுதியில் பல்வேறு இடங்களில் ஆட்டோ நிலையங்கள் திறக்கப்பட்டது வழிநெடுகிலும் பாஜகவின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கராசு அமைப்பு சாரா தொழிலாளர் மாவட்ட தலைவர் அருண் ,துணை தலைவர் முத்து ,செயலாளர பிரபு நகர் தலைவர் ஆட்டோ முருகன் செயலாளர் முத்தையா இளைஞரணி தலைவர் ரமேஷ் செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் கலைச்செல்வம்உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்[9/10, 1:17 PM] Bjp Muthu 2: அமைப்புசாரா தொழிலாளர்அணி பாண்டித்துரை அவர்கள் வரவேற்றவர்கள் மருத்துவ பிரிவு மாநில தலைவர் டாக்டர் விஜய்பாண்டியன் அமைப்புசாரா தொழிலாளர்அணி நகர் தலைவர் ஆட்டோ முருகன் செயலாளர் முத்தய்யா மாவட்ட செயலாளர் பிரபு இளைஞர்அணி நகர் தலைவர் ரமேஷ் செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் கலைச்செல்வம் வடக்கு ஒன்றிய தலைவர் சிவா உட்்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்ப