உசிலம்பட்டியில் சலவைத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்

உசிலம்பட்டியில் சலவைத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்
உசிலம்பட்டியில் சலவைத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்
உசிலம்பட்டியில் சலவைத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்
உசிலம்பட்டியில் சலவைத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கிய திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்

உசிலம்பட்டியில் சலவைத் தொழில் செய்து வரும் தொழிலாளர்கள் கொரோனா வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பிறப்பித்துள்ள ஊரடங்கால் வேலை இல்லாமல் அத்தியாவசிய தேவையின்றி தவித்து வருவது கேள்விபட்டு திமுக தலைைமை செயற்குழு உறுப்பினரும். வழக்கறிஞருமான இளமகிழன் அவர்கள் தொழிலாளர்களை நேரில் சந்தித்து காய்கறி மற்றும் அரிசி அடங்கி உணவு பொருட்கள் வழங்கினார்.

உடன் கட்சி நிர்வாகிகள்

பிரவீன், அழகுகனேஷ்,  பிரபு, ரமேஷ், கொடி, ஜெயபிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்

 

 

 

உசிலை.P.M.தவசி

தமிழ் ஒளி செய்திகள்