கைரேகை சட்டத்திற்க்கு எதிராக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரோசாப்பூதுரை பிறந்தநாள் கொண்டாட்டம்

கைரேகை சட்டத்திற்க்கு எதிராக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரோசாப்பூதுரை  பிறந்தநாள் கொண்டாட்டம்
கைரேகை சட்டத்திற்க்கு எதிராக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரோசாப்பூதுரை  பிறந்தநாள் கொண்டாட்டம்
கைரேகை சட்டத்திற்க்கு எதிராக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் ரோசாப்பூதுரை  பிறந்தநாள் கொண்டாட்டம்


 K.C.திருமாறன் ஜி அவர்களின் 
தலைமைக் கொண்ட 
 தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் 

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்களின் அடக்குமுறை சட்டமான கைரேகைச் சட்டம் என்னும் கொடூரச் சட்டத்தை, பிறமலைக்கள்ளர்கள் மீது கொடூரமான முறையில் தாக்கப்பட்ட போது, ஆங்கிலேயர்களின் அந்த கொடூரச் சட்டத்தை எதிர்த்து, அந்த சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என எண்ணி தானாகவே முன்வந்து வழக்கை நடத்தி மாபெரும் வெற்றிக்  கண்ட
வழக்கறிஞர் 
ரோசாப்பூ துரை (என்ற) ஜார்ஜ் ஜோசப் அவர்களின் 133-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,

மதுரை தெற்கு மாவட்டத்தின் சார்பில், 
மதுரை யானைக்கல் பகுதியில் 
அமைந்துள்ள இவரது திருவுருவச் சிலைக்கு,

மதுரை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் 
திரு.வேலுச்சாமி அவர்களின் தலைமையில் சென்று, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் 
மாநில தலைமை நிலைய பேச்சாளர்
 பூவை. M.ஜெயக்குமார் தேவர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் 
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் 
 திரு.குணசீலன்
மதுரை தெற்கு மாவட்ட தலைமை கழக பேச்சாளர் 
 திரு.தத்தனேரி. கார்த்திக்
மதுரை தெற்கு மாவட்ட இணைச்செயலாளர் 
திரு.செல்லூர் கார்த்திக்
மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் 
 திரு.கலவர கார்த்திக் மற்றும்
 மதுரை தெற்குமாவட்ட நிர்வாகிகள் 
கலந்து கொண்டனர்.

 

உசிலை.P.M.தவசி