அரசு வழங்கும் பணத்தை வாங்க தயாராகுங்கள் ஆதிசேடன் அழைப்பு

அரசு வழங்கும் பணத்தை வாங்க தயாராகுங்கள் ஆதிசேடன் அழைப்பு
அரசு வழங்கும் பணத்தை வாங்க தயாராகுங்கள் ஆதிசேடன் அழைப்பு

இன்று 10-05-2020 மதுரையில் சீர்மரபினர் நலச்சங்கத்தின் சார்பில் நேற்று அமைச்சர்            செல்லூர் கே ராஜீ அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து  சீர் மரபினர் நலச்சங்கம் சார்பில் சிலகோரிக்கை முன் வைக்கப்பட்டது அதை ஏற்றுகொண்டு பிற்ப்படுத்தப்பட்டோர் ஆணையாளர் திரு காமராஜ் ஐஎஏஸ் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டுபேசினார் பிறகு அவர் நாளை அவர்களை விருந்தினர் மாளிகைக்கு வரசொல்லுங்கள் என்று கூறியதன்பேரில் இன்று 10-5-20 காலை நேரில்சென்று சந்தித்து புதிய நலவாரியஉறுப்பினர் சேர்ப்பதர்க்கும் 2018 ல் சேர்த்த 550 உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கவில்லை அனைத்துமாவட்டத்திற்க்கு வராதவர்கள்   பெயர்பட்டியல் கொடுக்கபட்டது இவைஅனைத்திற்க்கு அட்டை இல்லை என்றாலும் அலுவலக நோட்டில்இருக்கும் அனைவருக்கும் நிவாரணநிதிவழங்கவேண்டும் எனகோரிக்கை வைக்கப்பட்டது இவைஅனைத்தும் ஏற்றுகொண்டு நீங்கள் வைத்தகோரிக்கையே நிறைவேற்றிதருகிறோம் என உறுதிஅளித்துள்ளார் எனவை புதிய உறுப்பினராக சேர்வதற்க்கு அனைவரும் தயாராகுங்கள் அரசு சலுகையே பெறமுன்வருவீர் இவண்   சீர்மரபினர்நலச்சங்க மாநிலசெயலாளர் பார்வார்ட்பிளாக்மாவட்டசெயலாளர் பொன்.ஆதிசேடன் மாநிலபொருளாளர் தவமணிதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்