இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பாறை வெடித்தது

இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பாறை வெடித்தது
இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பாறை வெடித்தது மலையிலிருந்து பாறை விழும் முன் மக்களை காக்க வேண்டும் ராயக்கோட்டை கிராம மக்களஇதுதான்ராயக்கோட்டை பகுதியில் மலை அமைந்திருக்கிற மலை கடந்த சில நாட்களாக மழை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வருகிறது இந்த நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் பாறை வெடித்து பிளந்தது மலை அருகே வீடுகள் இருப்பதால் மலைமீது இருந்து பாறை கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர் இதனால் எந்த நேரத்தில் உயிர் சேதம் ஏற்படும் என அச்சத்தில் இருப
இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பாறை வெடித்தது

இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பாறை வெடித்தது மலையிலிருந்து பாறை விழும் முன் மக்களை காக்க வேண்டும் ராயக்கோட்டை கிராம மக்கள் வேண்டுகோள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் மலை அமைந்திருக்கிறது கடந்த சில நாட்களாக மழை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வருகிறது இந்த நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் பாறை வெடித்து பிளந்தது மலை அருகே வீடுகள் இருப்பதால் மலைமீது இருந்து பாறை கீழே விழுந்தால் உயிர் சேதம் ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர் இதனால் எந்த நேரத்தில் உயிர் சேதம் ஏற்படும் என அச்சத்தில் இருப்பதாக வேண்டுகோள் விடுத்துள்ளனர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து உயிர் சேதம் ஏற்படாமல் பொது மக்களை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்