திமுகவில் இருந்து விலகி 500பேர் அதிமுகவில் இணைந்தனர்

திமுகவில் இருந்து விலகி 500பேர் அதிமுகவில் இணைந்தனர்
திமுகவில் இருந்து விலகி 500பேர் அதிமுகவில் இணைந்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் முன்னால் அமைச்சர் திரு பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் 500பேர் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர் இது குறித்து கருத்து தெரிவித்த பாலகிருஷ்ணா ரெட்டி அம்மா அவர்கள் நல்லாசியுடன் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அரசு மக்கள் விரும்பும் அரசாக நடந்து வருகிறது இதனைக் கண்ட மாற்று கட்சிகளில (திமுக) இருந்து 500பேர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்கள் அனைவரையும் தாயுள்ளத்தோடு வரவேற்கிறோம் மேலும் பல கட்சிகளில் இருந்து பல ஆயிரக் கணக்கான தொண்டர்கள் வர தயாராகி வருகின்றனர் என்று கூறினார் விழாவிற்கான ஏற்பாடுகளை ஓசூர் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்