உசிலம்பட்டி பகுதியில் அமைச்சர் மூர்த்தி திடீர் ஆய்வு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் விஜய் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுமார் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் உசிலம்பட்டியில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வார்டு அமைக்கும் பகுதிகளை முக்கிய கட்சி நிர்வாகிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார் உசிலம்பட்டி தலைமை அரசு மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட அறைகளும் மற்றும் ஏழுமலை பேரூராட்சியில் தனி சிகிச்சை அறையும் மற்றும் கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளில் தனி வார்டு மையங்களை முக்கிய அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார் இதில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன் உசிலை ஒன்றிய செயலாளர் இ.சுதந்திரம் நர்செயலாளர்ங்கமலைப்பாணடி எஸ்ஒஆர்தங்கப்பாண்டி சோலை எம் ரவி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்