அற்பணிப்போடு பணிசெய்யும் உசிலம்பட்டி பகுதி ஆசிரியர்கள்

அற்பணிப்போடு பணிசெய்யும் உசிலம்பட்டி பகுதி ஆசிரியர்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானுத்து கிராமத்தில் ஊராட்சி ஒன்றியஅ நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர்மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து அரிசி பருப்பு போன்ற உணவு பொருட்களை வழங்கினர் இவர்களை

தமிழ் ஒளி வாழ்த்துகிறது வணங்குகிறது 

வினோத்குமார் 9159555110