DNT OBC யை வழியுறுத்தி சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்

சீர்மரபினர்நலச்சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்டஆட்சியர்அலுவலகம்முன்பு  தலைமை மாநிலபொருளாளர் தவமணிதேவி மாநிலதுணை பொதுசெயலாளர் ராமகிருஷ்னண் தலைமையில் OBC/DNT/வழங்கிடகோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் சேகர் மாநிலமகளிரணி தலைவி தமிழ்ச்செல்வி பொட்டுலுப்பட்டி சரஸ்வதி (ம)கிராமமக்கள் புதுப்பட்டி மு,லட்சுமி (ம) கிராமமக்கள் குறவகுடி மகாலட்சுமி அகிலஇந்தியபார்வர்ட்பிளாக்கட்சிசார்பாக வழக்கறிஞர் திருப்பதி ஒன்றியசெயலாளர் குபேந்திரன் விவசாயஅணிசெயலாளர் மகாராஜன் ராமர் அன்புராஜன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்