சக பணியாளர்களுக்கும் மாணவ குடும்பத்தினருக்கும் உதவி செய்த தலைமை ஆசிரியர்

சக பணியாளர்களுக்கும் மாணவ குடும்பத்தினருக்கும் உதவி செய்த தலைமை ஆசிரியர்
சக பணியாளர்களுக்கும் மாணவ குடும்பத்தினருக்கும் உதவி செய்த தலைமை ஆசிரியர்
சக பணியாளர்களுக்கும் மாணவ குடும்பத்தினருக்கும் உதவி செய்த தலைமை ஆசிரியர்

மாணவ குடும்பத்தினருக்கும் சக பணியாளர்களுக்கும் உதவி செய்த தலைமை ஆசிரியர்.....

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதியைச் சேர்ந்த தீயத்தூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி  பணியாளர்கள் மற்றும் மாணவ குடும்பங்களுக்கு உதவிய தலைமை ஆசிரியர்.

இப்பள்ளியில் 20 மாணவ,மாணவியர்கள் பயின்று வருகின்றனர் மேலும் சமையல் பணியாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

சக பணியாளர்களுக்கும் மாணவ,மாணவிகள் குடும்பத்தினருக்கும் உதவும் விதமாக தலைமைஆசிரியர் சித்ராராஐரெத்தினம்
ஏற்பாட்டில் அரிசி, குழந்தைகளுக்கான
திண்பண்டங்கள் மற்றும் உதவித்தொகையாக ரூபாய் 500 ஆகியவற்றை
வழங்கினார்.

இந்நிகழ்வின்போது உதவி ஆசிரியர் மதிபாலன் உடன் இருந்தார்.