உசிலம்பட்டியில் தேர்தல் புறக்கணிப்பு பொதுமக்கள் ஆவேசம்

உசிலம்பட்டி நகர மக்கள் அடிப்படை வசதிகள் கேட்டு உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்