உசிலம்பட்டி தொகுதியில் ஒபிஎஸ் அணி நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்தது

உசிலம்பட்டி தொகுதியில் ஒபிஎஸ் அணி நிர்வாகிகள்  கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்தது
உசிலம்பட்டி தொகுதியில் ஒபிஎஸ் அணி நிர்வாகிகள்  கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்தது
உசிலம்பட்டி தொகுதியில் ஒபிஎஸ் அணி நிர்வாகிகள்  கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்தது
உசிலம்பட்டி தொகுதியில் ஒபிஎஸ் அணி நிர்வாகிகள்  கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமையில் நடந்தது

செப் -26

மதுரை மேற்கு மாவட்ட ஒபிஎஸ் அணி நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம் எழுமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் k.முருகேசன் தலைமையில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் முன்னிலையில் நடைபெற்றது 

இதில் முன்னாள் செல்லம்பட்டி ஒன்றியக்குழு தலைவர் பவளக்கொடி ராசுக்காளை உட்பட்ட ஏராளமான ஒபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர் 

தொண்டர்கள் அனைவரும் ஒபிஎஸ் பின்னால் உள்ளார்கள் எனவே அனைவரும் அவரின் கரத்தை வலுப்படுத்த ஒற்றுமையுடன் செயல்படுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்