உசிலம்பட்டியில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு போலீசார் குவிப்பு

உசிலம்பட்டியில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு போலீசார் குவிப்பு
உசிலம்பட்டியில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு போலீசார் குவிப்பு
உசிலம்பட்டியில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு போலீசார் குவிப்பு
உசிலம்பட்டியில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு போலீசார் குவிப்பு

உசிலை டிச 19

உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி சாலை மறியல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 58 கிராம கால்வாய்க்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி ஏற்கனவே உண்ணாவிரதம் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த நிலையில் வைகை அணையில் போதுமான அளவு தண்ணீர் இருந்தும் திறக்காததை கண்டித்து இன்று காலை 58 கிராம கால்வாயில் பாசன விவசாயிகள் சங்கம் அகில இந்திய பார்வர்டு பிளாக் பாரதீய பார்வர்டு பிளாக் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் உட்பட அரசியல் கட்சிகளும் சங்கங்களும் திடீரென ஆர்டிஒ அலுவலகத்தை முற்றுகையிட்டனர் பிறகு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர் இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன உசிலம்பட்டி காவல் துறை கண்காணிப்பாளர் நல்லு தலைமையிலான போலீசார் அனைவரையும் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்