உசிலம்பட்டி அருகே கஞ்சா....ஆஆஆ

உசிலம்பட்டி அருகே கஞ்சா....ஆஆஆ
உசிலம்பட்டி அருகே கஞ்சா....ஆஆஆ

உசிலம்பட்டி அருகே கஞ்சா கடத்திய இருவர் கைது.  வீரத்திற்கும் 

விவேகத்திற்கும் பெயர் பெற்ற உசிலம்பட்டி கடந்த சில ஆண்டுகளாக கஞ்சா கடத்தும் தொழிலில் புகழ் பெற்று வருவது வேதனை அளிக்கிறது பெரியவர்கள் மட்டும் அல்லாது இளைஞர்கள் மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர் வெட்ட வெட்ட தழைக்கும் வாழைமரம் போல் என்னதான் காவல் துறையினர் கட்டுப்பாடு ,கைது  நடவடிக்கை செய்தாலும் இத்தொழில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

உசிலம்பட்டி மே 20 மதுரை மாவட்டம் 

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபடும் பொழுது அவ்வழியாக வந்த திருநெல்வேலியைச் சேர்ந்த சிவா ரஞ்சித் ஆகியோர் 1.50 கிலோ கஞ்சா வைத்திருந்ததை பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.   தூரத்தில் ஒரு பாட்டு சத்தம் கேட்கிறது

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது