உசிலம்பட்டியில் பிவி கதிரவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் அஇபாபி கட்சி அஇ பொதுச்செயலாளர் திரு பிவி கதிரவன்அவர்கள் நேற்று காலை பாப்பாபட்டி பிகே மூக்கையா தேவர் அவர்கள் தம்பி செல்லக்கண்ணுத்தேவர் மறைவு மற்றும் கட்சி நிர்வாகிகள் துக்கம் விசாரிக்க சென்றுவிட்டு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதல் படி டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என தமிழ் நாடு முழுவதிலும் உள்ள அஇபாபி கட்சி நிர்வாகிகள் பலர் தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர் இதில் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் ரெட் காசி மாவட்ட செயலாளர் ஐ ராஜா பொட்டல் பட்டி ஆதிசேடன் ஆச்சி ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்