வாலாந்தூர் அங்காளம்மன் கோவிலில் சிறப்பு பெளர்ணமி பூஜை ஆர்வத்துடன் குவிந்த பக்தர்கள்

உசிலை 08/12/2020

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது வாலாந்தூர் இங்கு அமைந்துள்ள அருள்மிகு அங்காள ஈஸ்வரி திருக்கோவிலில் பெளர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன