உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில்  

இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்வதை எதிர்த்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து  அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நகரத்தலைவர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தீபா பாண்டி, 

மாவட்ட செயலாளர் வினோத்கண்ணன்,

வட்டார தலைவர் வெஸ்டன் முருகன், விஜயகாந்தன், இளைஞர் காங்கிரஸ் சரவணக்குமார், ஒன்றியகவுன்சிலர்

 ரம்யாரெங்கமலை, நர்சுதங்கமனி உட்பட கட்சி நிர்வாகிகள் 15-பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் உசிலம்பட்டி தாலுகா காவல் துறையினரால் கைது செய்தனர்