உசிலம்பட்டியில் சூறாவளிக்காற்று நேரடிக்காட்சிகள்

உசிலம்பட்டி பகுதியில் கடந்தசில நாட்களாக மழைபெய்துவருகிறது நேற்றுமாலை பலத்த சூறாவளிக்காற்றுடன் மழைபெய்தது இதில் பல ஏக்கா் நெல் அறுவடைக்குதயாரான நிலையில் இந்தசூறைக்காற்றால் நெற்பயிா்கள் தரையோடு சாய்ந்துவிட்டது

இதுகுறித்து வின்னகுடியைச் சோ்ந்த முன்னால் ரரணுவ வீரா் தற்போதுவிவசாயம் செய்துவரும் மன்மதன் கூறுகையில் மிகவும் சிறமப்பட்டு தண்ணீாில்லாமல் பயிாவளா்த்தோம் இப்பொழுது எல்லாம் மண்ணோடு சாய்ந்துவிட்டது மழை பேய்ஞ்சும் கெடுக்கிறது ஓய்ஞ்சும் கெடுக்கிறது என வேதனை யுடன் தொிவித்தாா்

உங்கள் பகுதியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை செய்தி யாக பதிவு செய்ய 9159555110