மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக பணியாற்றிய உசிலம்பட்டி ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு

மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக  பணியாற்றிய உசிலம்பட்டி ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு
மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக  பணியாற்றிய உசிலம்பட்டி ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு
மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக  பணியாற்றிய உசிலம்பட்டி ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு
மதுரை புத்தகத் திருவிழா சிறப்பாக  பணியாற்றிய உசிலம்பட்டி ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு

மதுரை செப்-3 

கடந்த செப்டம்பர் மாதம் மதுரையில் 10 நாட்களாக தமிழக அரசு சார்பில் புத்தகத்திருவிழா நடைபெற்றது இதில் பல்லாயிரக்கணக்கான அரிய பல புத்தகங்கள் இடம் பெற்றது குழந்தைகள் முதல் பெரியவர்கள் மாணவர்கள் என அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

நாள் தோறும் மாலையில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பார்களை அழைத்து வந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நாடகங்கள் மற்றும் பட்டிமன்றங்கள் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது

இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களில் சிறப்பாக பணியாற்றிய உசிலம்பட்டி டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திருமதி முத்துமீனாட்சி உட்பட பலருக்கும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஸ் சேகர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார் 

டிஇஎல்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் முத்துமீனாட்சி ஆசிரியருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்