இலவச சைக்கிள் வழங்கும் விழா அய்யப்பன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

இலவச சைக்கிள் வழங்கும் விழா அய்யப்பன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்
இலவச சைக்கிள் வழங்கும் விழா அய்யப்பன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்
இலவச சைக்கிள் வழங்கும் விழா அய்யப்பன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்
இலவச சைக்கிள் வழங்கும் விழா அய்யப்பன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

செப-27 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை கடந்த 26/09/2022 அன்று பாப்பாபட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தொடங்கி வைத்தார்

அதேபோல் 28/09/2022 இன்று சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் மாணவர்கள் மாணவர்கள் அனைவரும் தங்கள் பெற்றோர்களின் கனவை நிறைவேற்றும் வகையிலும் உங்கள் எதிர்கால எதிர்கால நல் வாழ்க்கையை மனதில் வைத்து படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாணவர்கள் இயற்கை வளங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்

முன்னதாக பள்ளிகளுக்கு தேவையான டேபிள் சேர் போன்றவற்றை தனது சொந்த செலவில் வழங்கினார் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள நன்றி தெரிவித்து கொண்டனர்